கண்ணை மூடிக்கொண்டாலும் மறையாதே...
தூரல் வந்தால் கோலங்கள் அழியும்
காலம் வந்தால் கல்வெட்டும் அழியும்
என்றும் பெண்ணே என் காதல் அழியாதே...
உன் காதல் என்னிடம் இல்லை
நான் கரைக்க நினைக்கிறேன் கல்லை.....
நீ சொல்லும் ஒரு வார்த்தை
அதற்காக நான் காத்திருப்பேன்..........!!!!