2011/05/29


அன்பே நீ என்னை உந்தன் அடிமையாக்கினாய்
உன் கண்ணலே பேசி நீயும் காதல் சொல்கிறாய்


நெஞ்சுக்குள் நீ வந்து ஊஞ்சல் ஆடினாய், 

என் உயிருக்குள் ஏன் வந்து இம்சை செய்கிறாய் 

0 comments:

Post a Comment