2011/05/18

கண்ணை திறந்தாலும் மறந்தாலும் 
தெரியுது உந்தன் உருவம் உயிர் உருவம் 
இதயம் அதை வரையும்....

கொஞ்சி சிரித்தாலும் தவிர்த்தாலும் 
இனிக்குது இந்த பருவம் .......

அலை அலையாய் ஆசைகளை 
அடுக்கடுக்காய் அனுப்புகிறாய் 
கொஞ்சம் ரசித்து கொஞ்சம் ருசித்து 
கொஞ்சி அணைத்து காற்றி மிதக்க......

0 comments:

Post a Comment