2010/06/02



காதலிக்க தெரியாமலா
இத்தனை நாள்


காத்துக் கொண்டிருந்தேன்.
என்னுள் வழிய வழிய
பொங்கும் காதலை தாங்க
இந்த அண்டம் முழுவதும்
கூட போதாதே !


யாரிடம் கொட்டுவது
என்று தானே
காத்துக் கொண்டிருந்தேன்.
உன் கண்களை கண்டேன்,
காதலில் விழுந்தேன்..

0 comments:

Post a Comment