2010/06/30

அழகை மட்டுமல்ல
கண்ணீரையும் 

கண்கள் ருசிகட்டும்.

சுகம் மட்டுமல்ல

சோகமும்
வாழ்வில் உணரபடட்டும். 

வலி அறிந்தால் 
உணர முடியும் 
சுகம் என்னும் சுவையை...
துன்பம் வந்தால்
ரசிக்க தெரியும்
வாழ்க்கையின் இனிமையை...இன்பம் 
மட்டுமே வாழ்வானால்
அதில் ஏது இன்பம் 
சுகம் கண்ட விழி
ஓர் நாள்
சோகமும் பெற்று தெளி..

0 comments:

Post a Comment