2010/06/30

சிறகுகள் விரியும்


சோகத்திலும்
சுகங்கள் தோன்றும்
தனிமையும்
துணையாய் தெரியும்
பிரிவிலும்
பாசம் புரியும்
தொலைவில் இருந்தும்
நெருக்கமாய் உணரும்
நிஜங்கள் கசக்கும் நேரத்திலும்
நினைவுகள் இனிக்கும்

0 comments:

Post a Comment