2010/05/22



உன் நினைவே போதுமடி 
மனம் மயங்கும் மெய் மறக்கும் 
புது உலகின் வழி தெரியும் 
பொன் விளக்கே தீபமே........
ஓவியனும் வரைந்ததில்லையே உன்னைப் போல் 


ஓரழகைக் கண்டதில்லையே
காவியத்தின் நாயகி கற்பனையில் ஊர்வசி 
கண்களுக்கு விளைந்த மாங்கனி 
காதலுக்கு வளர்ந்த பூங்கொடி .......!!!!!
M.Neshan

0 comments:

Post a Comment