2010/05/28

உன்னைப் பார்த்து முதன்முதலாய் 
வெட்கம் வந்தபோது

காதல் வந்ததை உணர்ந்தேன்!

உன்னிடம் காதலைச் சொல்ல வந்தாலோ
மறுபடி வெட்கம்தான் வருகிறது!
இன்பத்துள் இன்பமா?
துன்பத்துள் துன்பமா?
காதல்.
காதலின்பம் – மலை.
பிரிவுத்துயர் – கடல்.
அதிகமெது,
உயரமா? ஆழமா?
காதல் - கடல்.
நீந்தினால் கரையேரலாம்.
பிரிவு - கரையில்லாத கடல்.
நீந்தலாம்…அவ்வளவுதான்!!!!!!!!!!!!!! 

0 comments:

Post a Comment