2011/11/01

மழைத்துளிகள் மண்ணை 
அரவணைக்க படையெடுக்கின்றன
வானவில்லை குடையாக்கி
மேள தாளங்களோடு 

நொடியில் மின்னலடித்தது-நீயும்
நானும் கைகோர்த்து மழையில்
நீராடியது....!

விடியும் விடியல்கள் - உன்
நினைவுகளைப் பறைசாற்றிச்செல்ல 
என் இதயம் வடிக்கிறது
ஊமை ராகங்கள்....!

0 comments:

Post a Comment