2011/11/01


எந்த நாடு சென்றாலும்.
உன் நினைவுகள் - என் 
நெஞ்சை விட்டு அகலாது.
உன் மழலை பேச்சில்
வரும் மயக்கம்............
உன் கன்னம் குழிச்சிரிப்பில் 
வரும் கலக்கம்...............
உன் கண் பார்வையில் 
வரும் காதல்

0 comments:

Post a Comment