2011/11/01




கொஞ்ச நேரத்தில் 
உன்னை குட்டிவிட்ட
குற்றத்திற்காய் எட்டு 
கண்களிலும் சொட்டு சொட்டாய்
 ஈரம் வைத்து கொண்டது  குடை.


பணி முடிந்ததும் பத்திரமாய் 
கூடு சேரும்
குருவிபோல் குடைக்குள் 
கூடி குடி போனாய்.....

0 comments:

Post a Comment