2011/11/04


காத்திருப்பதில் கூட ஆனந்தம் அதிலும்-
நீ காத்திருந்தால் அந்த தருணத்திலாவது 


என் நினைவுகள் உனை சூழ்கிறதே என்று
நான் காத்திருந்தால் மீண்டும் எனை விட்டு 


பிரிந்து விடுவாயோ என்று ஓர் பரிதவிப்பு 
மொத்தத்தில் ஏக்கமும்  பரிதவிப்புமே......


நாம் காதலும் .........!!!
நாம் வாங்கி வந்த வரமா?.... 

0 comments:

Post a Comment