2011/11/01

உன் பேச்சில் நானும் மயங்கி போனேனே, 
உன் பார்வை பட்டு நானும் உருகி போனேனே

மனதுக்குள் ஒழித்து வைத்த உன்தன் காதலை, 
என் மன மகிழ அதை நீயும் கூறுவாயோடா 

0 comments:

Post a Comment